முனைவர் சிவகாமசுந்தரி நாகமணி/சுதந்திரமே….

இரண்டு நாள் விடுமுறை என்பதால் பவித்ரா மகிழ்ச்சியில் குதித்தாள். அதிலும் கணவர் அரவிந்த் இன்று இரவே அலுவலக வேலையாக வெளியூர் செல்கிறார். சுதந்திரம் அதிகமானது போல் உணர்ந்தாள்.கூந்தல் சிலுப்பிக் கொள்ள, காற்றில் பறப்பது போல் உணர்ந்தாள். காலையில் நேரம் கழித்து எழுந்து …

>>

ஜெ.பாஸ்கரன்/தனிமை

கிராமத்து மாலை வெயில், மெர்லினையும் அவள் தோள்வரை வளர்ந்திருந்த கதிர்களையும் ஆரஞ்சு நிறத்தில் குளிப்பாட்டிக்கொண்டிருந்தது.எஸ்தர் சித்திதான் அப்பா திடீரெனத் தவறிவிட்ட செய்தியைத் தெரிவித்திருந்தாள்.மெர்லின் கல்லூரிப் படிப்பை முடித்து, வெளியூரில் வேலைக்குப் போனபோது, அம்மா இறந்துவிட, தனிமையில் அப்பா.தன்னுடன் பணி புரியும் எஸ்தரைத் …

>>

அர்ஜுனன்/ஆதரவு

அமெரிக்காவில் ஒரு நிறுவனத்தைத் தொடங்கி, உயர்ந்து கோடிக்கணக்கில் சம்பாதிப்பவள் சுஜா.தமிழகத்தில் அவளது பெற்றோர் நினைவாக, ஆதரவற்றவர்களுக்கான கருணை இல்லம் ஒன்று தொடங்க நினைத்தாள்.“குழந்தைகளுக்கான அனாதை இல்லமா?” எனக் கேட்டாள் தோழி.“குழந்தைகளுக்கு அரசாங்கம் தொடங்கி, தனியார் தொண்டு நிறுவனங்கள்வரை நிறையவே நடக்கின்றன. எனது …

>>

நிபுணர் டாக்டர் சஞ்சய் போஜ்ராஜ்/”இந்த 15 பழக்கங்களை நிறுத்துமாறு உங்கள் இதயம் உங்களிடம் கெஞ்சுகிறது”

பகிரும் எளிய வாழ்க்கைமுறை மாற்றங்கள் 1. நிக்கோட்டின் (புகைப்பிடித்தல், வேப்பிங், நிக்கோட்டின் பவுச்கள்)டாக்டர் போஜ்ராஜ் கூறுவதன்படி, சிகரெட், வேப், நிக்கோட்டின் பவுச்கள் உள்ளிட்ட அனைத்து வகையான நிக்கோட்டினும் இரத்த நாளங்களைச் சேதப்படுத்தி, இரத்த அழுத்தத்தை உயர்த்தி, இதய நோய் ஏற்படும் அபாயத்தை …

>>